நன்றி :
களப்பகிர்வு : Arun Sankar
விதைப் பகிர்வு : முசிறி அருண்
#ஆடி பட்டத்தில் விதைப்புக்கு ஏற்றது..
கொடிவகையை சார்ந்தது..
குறைவான தண்ணீரிலும் பூச்சிதாக்குதலின்றிலும் விளையக்கூடியது.. உயிர்வேலி ஓரத்திலும் முருங்கை, ஆமணக்கு, அகத்தி போன்ற மரங்களில் எளிமையாக, இயல்பாகவும், பந்தலிலும் படரவிடலாம்.
இயற்கைபூச்சிவிரட்டி,வளர்ச்சியூக்கியாக மீன்அமிலம் மற்றும் சாம்பல் பயன்படுத்தி விளைந்த சிவப்பு அவரை..
சுவைமிகுந்தது.உணவுக்கானது..
விதை சேமிப்பு:
தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி வாழ்வியல்மையம்/ தேன்கனி பாரம்பரியருசியகம்
No comments:
Post a Comment