Wednesday, August 31, 2016

உடலே மருத்துவர்



பிறப்பும், இறப்பும் இனி வீட்டிலே …

நோய் என்னும் நிலையிலிருந்தும், மருந்துகளிலிருந்தும் விடுதலை பெறும் உடலே மருத்துவர் நிகழ்ச்சி :

வணக்கம் நண்பர்களே !
           சிவகாசியில் வானகம் நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவமும் மற்றும் தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பும் நெல்லை மண்டல அக்கு ஹீலர்கள் கூட்டமைப்புடன் இணைந்து ” உடலே மருத்துவர் “ என்கிற நிகழ்ச்சியை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது.

நாள் : 4-9-2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3.45 மணி முதல் 7 மணி வரை
( குறிப்பு : நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வருபவர்களுக்கு மட்டும் அனுமதி. மேலும் நிகழ்ச்சி முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்)

இடம் : தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு அலுவலகம், பழனியாண்டவர் தியேட்டர் அருகில், சங்கீதா லாட்ஜ்
முன்புறம், சிவகாசி. விருது நகர் மாவட்டம்.
அனுமதி இலவசம்.

முன்பதிவு அவசியம்.
முனப்திவிற்கு :
தேன்கனி 94435 75431, 98431 27804,
96550 51239, , 99442 07220

நிகழ்ச்சியில் :
**
எல்லா விதமான நோய்களில் இருந்தும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் நிவாரணம் பெறுவது எப்படி?
நோய் வந்தால் என்ன செய்வது? நோய் வராமல் இருக்க என்ன செய்வது ?

இயற்கை வழியில் வீட்டிலேயே சுகப்பிரசவ அனுபவப் பகிர்வு

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற தலைப்பில் அக்கு ஹீலர் அமுதா லெட்சுமிகாந்தன் அவர்கள் பேச இருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர் :
          ‘’அக்கு ஹீலர் திரு. சாதிக் மன்சூர், தென்காசி அவர்கள். இவர் தன்னுடைய மனைவிக்கு தானே சுகமான முறையில் வீட்டிலே பிரசவம் பார்த்த அனுபவத்தையும், மேலும் பல நோய்களை மருந்து மாத்திரையில்லாமல் அக்கு பங்சர் தொடுசிகிச்சை மூலம் குணமான அனுபவத்தையும் பகிர உள்ளார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும்
தோழமை அமைப்புகள் :
தமிழர் வாழ்வியல் ஆய்வரன், தாலமுத்து வாழ்வியல் சோலை, விருது நகர் மாவட்ட விவசாயிகள், மரபு விதை நாடோடிகள் மற்றும் பல இயற்கை ஆர்வலர்கள்....

ஆரோக்கியமான வழியில் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம்,
ஒன்றிைணையுங்கள்....

Friday, August 26, 2016





தேன்கனி மாடி தோட்டப் பயிற்சி முகாம்
நாள்: 28-8-16 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை.....
தொடர்பு: 94435 75431, 98431 27804, 978764 8002.....
நன்கொடை : ரூ.200/-