Tuesday, March 14, 2017

தேன்கனி உழவர் சந்தை பற்றி திரு.குமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்


தேன்கனி உழவர் சந்தை பற்றி திரு.குமார் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய நீயின்றி அமையாது உலகு என்ற நிகழ்ச்சியில் வானகத்தின் அறங்காவலர் திரு.குமார் அவர்கள் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை நம் சிவகாசியில் இயங்கி வரும் தேன்கனி உழவர் சந்தை நடைபெறும் முறை வாயிலாக எடுத்து கூறி விளக்கினார்....நன்றி திரு.குமார் மற்றும் புதிய தலைமுறை....