Saturday, November 17, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...
No automatic alt text available.

விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை
வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும்
விற்பனை.....
நாள்:18.11.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

( நாளைய சந்தையில்)

கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Saturday, September 8, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...Image may contain: text
விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை
வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும்
விற்பனை.....
நாள்:9.9.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

( நாளைய சந்தையில்)

கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Saturday, July 28, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...


விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை
வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும்
விற்பனை.....
நாள்:29.7.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

( நாளைய சந்தையில்)

கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Saturday, July 14, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...
Image may contain: sky, outdoor, text and nature

விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை
வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும்
விற்பனை.....
நாள்:15.7.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

( நாளைய சந்தையில்)

கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Saturday, July 7, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...

Image may contain: outdoor

விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை
வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும்
விற்பனை.....
நாள்: 8.7.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
( நாளைய சந்தையில்)
கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Monday, June 18, 2018

தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு !
நிலத்தடி நீரை குடிநீராக மாற்றுதல் !
ஆவணப் பதிவு :
ஜெ.கருப்பசாமி & நாரயணன்
எந்தவொரு இயற்கை கோட்பாடுகளையும் உடனே நம்ப வேண்டாங்கையா...
அதை உங்களது நிலத்தில் செயல்படுத்தி திருப்தி இருப்பின் ஏற்றுக் கொள்ளுங்கையா...
கோ.நம்மாழ்வார்
தற்போதைய நெருக்கடியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது. இந்நிலையை முன்கூட்டியே
உணர்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்கள் தான் பங்கேற்ற பயிற்சி முகாம்களில் எல்லாம் கூறி வந்தார்.
என்னெவெனில் இனி தமிழ்நாட்டிற்கு பருவமழை என்பது கேள்விக்குறியே… காரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகளை அழித்து தேயிலை செடிகளைப் பயிரிட்டுள்ளோம். கடந்த முப்பது ஆண்டுகளில் பருவமழைக்குப் பதிலாக புயல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
ஆகையால் ஒரு வருடம் முழுவதும் பருவத்திற்கு பருவம் சீரக பெய்த மழையான , வருடத்தின் சில மாதங்களில் புயலாக உருவாகி மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடுகிறது.
இதன் காரணமாக நாம் கொட்டித் தீர்க்கும் மொத்த மழையையும் எந்தெந்த வழிகளிலெல்லாம் ( ஏரி , குளம், பண்ணைக்குட்டை, அகழி, ஆறு..) சேமிக்க முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் சேமித்தால் மட்டுமே தண்ணீரை உறுதிபடுத்தி எவ்வித கடும் வறட்சியையும் வெல்லாம்.
இதற்குத் தீர்வாக :
• நம் நிலத்தைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தல்
• உயரமான வரப்புகள் அமைத்தல்
• மழை நீர் தடுப்புகள் அமைத்தல்
• பண்ணைக் குட்டை அமைத்தல்
• குளம் வெட்டுதல்
• நிலத்தை தோப்பாக இல்லாமல் காடுகளாக மாற்றி, ஓரினப் பயிர் சாகுபடியைத் தவிர்த்து, எல்லா விதமான நீண்ட கால மரங்களையும் பயிர் செய்தல்.
• செலவில்லா சாகுபடி முறைக்கு செல்தல்
• ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றுதல்

இது போன்ற பல வழிகளை நமக்கு நிருபித்துக் காட்டிச் சென்றுள்ளார்.
வானகம் குமார் ஐயா :
எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக நமது வானகம் பண்ணையை உருவாக்கி அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடும் செய்து விட்டு தான் நம்மாழ்வார் ஐயா சென்றுள்ளார்.
அதுபோல் ஒரு நிரந்த வாழ்வியல் மாதிரிப் பண்ணை தான் கோபியில் அமைந்துள்ள வானகம் குமார் ஐயாவின் பண்ணை. அந்தப் பண்ணையில் இருந்த கற்றவற்றையெல்லாம் கடும் வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பல இயற்கை விவசாயிகளுடன் கரம்கோர்த்து தேன்கனி பண்ணை வடிவமைப்புக்குழு தமிழகமெங்கும் ஆங்காங்கு பல மாதிரிப் பண்ணைகளை வடிவமைத்து வருகிறது.
அப்படிப்பட்ட பண்ணைகளில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூரில் உள்ள அம்மையப்பன் ஐயா அவர்களின் பண்ணை.. இந்த பண்ணையில் செய்துள்ள சில வேலைகளை ஆவணப்படுத்தி குறும்படமாக தயாரித்துள்ளோம்..
இதை முழுவதுமாகப் பார்த்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறோம்.
எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த நம்மாழ்வார் ஐயா மற்றும் வானகம் குமார் ஐயாவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆவண படத்தை பதிவு செய்த வெங்கடேஷ் அருணாச்சலம் மற்றும் இதை வடிவமைப்பு செய்த கார்மேகம் ஜெ அவர்களுக்கும் நன்றி...
இப்படிக்கு
தேன்கனி பண்ணை வடிவமைக்குக் குழு &
தேன்கனி இயற்கை விவசாய பயிற்சி மையம்,
சிவகாசி.
தொடர்புக்கு :
ஜெ.கருப்பசாமி 94435 75431
நாராயணன் : 96554 37242
Fb/ thenkanivalviyalmaiyam
www.thenkanivalviyalmaiyam.blogspot.com

Saturday, May 12, 2018

தேன்கனி இயற்கை உழவர் சந்தை..
4வது ஆண்டாக சிவகாசியில்...

Image may contain: plant
.
விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....
13.05.2018 ஞாயிற்றுக்கிழமை ( நாளைய சந்தையில்)
கருந்தானியங்களான
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய விளக்கு எண்ணெய்...
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
நாள்: 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்:காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
www.thenkanivalviyalmaiyam.blogspot.in

Friday, April 27, 2018

நேற்று விவசாயி இன்று பயிற்சியாளர் :
இயற்கை விவசாயி திரு. நாராயணன் அவர்கள் பற்றிய சிறு அனுபவப் பகிர்வு
ஜெ.கருப்பசாமி
Image may contain: Narayanan, smiling, beardImage may contain: tree, plant, outdoor and nature
நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்
இன்று பசுமைப் புரட்சியின் கொடூர விளைவால் பெரும்பாலான விவசாயிகள் செக்கு மாடுகள் போல் பழக்கப்படுத்தப் பட்டுள்ளனர்.
Mono crop எனப்படும் ஓரின பயிர் சாகுபடி உற்பத்தியாளர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இதன் விளைவால் அவர்கள் ஒரே மாதிரியான வேலையை மட்டுமே செய்து பிழைப்பு நடத்தும் அவல நிலைக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
இந்த நிலையை மாற்ற நம்மாழ்வார் ஐயா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காக கடுமையாக வேலை செய்தார்.
அதற்காக தானே, நேரடி களப் பயிற்சிகள் பலவும் தந்தார். இதன் விளைவால் இன்று இயற்கை வழி விவசாயம் செய்யத் துவங்கும் பெரும்பலான விவசாயிகள் செக்கு மாடுகள் போல் ஒரே வேலையில் மாட்டிக் கொண்டு காலத்தை கழிக்காமல், தன்னுடைய சுய ஆற்றலால் பல பரிமாணங்களில் காட்சியளிக்கின்றனர்.
பண்முகத் தன்மையுடைவர் :
அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் நபர் சிவகாசி அருகில் காரிச்சேரி கிராமத்தில் தன்னுடைய மூன்று அரை ஏக்கர் பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வரும் திரு. நாராயணன் அவர்கள்.
நம்மாழ்வார் ஐயாவின் லட்சிய பூமியான வானகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பில் தன்னை முழுமையாக அர்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
நம்மாழ்வார் ஐயா உருவாக்க நினைத்த பன்முகத் தன்மை கொண்ட நபர். அடிப்படையில் இவர் விவசாயக் குடும்பம் தான். அடிப்படைக் கல்வி மட்டுமே பயின்ற இவர் குடும்ப நெருக்கடி காரணமாக சென்னை சென்று வண்டி இழுத்தல் தொடங்கி, சமையல், கடை வியாபாரம் வரை பல தளங்களில் பணியாற்றினார்.
ஒரு தருணத்தில் நம்மாழ்வார் ஐயா பிராச்சாரம் செய்து வரும் முக்கிய கருத்தான, நம்முடைய சொந்த நிலத்திலே இயற்கை விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழலாமே, என விருப்பப் பட்டவர். தன் தந்தையை சரிகட்டி களத்தில் இறங்கினர்.
சந்தைப்படுத்துபவர் :
முதலில் இயற்கை விவசாயத்தில் ஜெயித்துக் காட்டினர். பின் தான் விளைவித்த பொருளை தானே நேரடியாக தேன்கனி சந்தையில் சந்தைப் படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
மதிப்புக்கூட்டுநர் :
பின் கிடைக்கும் நேரங்களில் குடும்பத்தினரோடு இணைந்து தன்னுடைய நிலைத்தை சுற்றி விளைந்த மூலிகைகள் கொண்டு வானகத்தில் நாம் அனைவரும் குடிக்கும் மூலிகை சுக்கு மல்லி தேநீரை தயாரிக்கக் கற்றுக் கொண்டு தமிழக முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும், அங்காடிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
பின் பாரம்பரிய நாட்டு விதைகள் உற்பத்தி தொடங்கி, தன் வயலின் வரப்பில் விளையும் ஆமணக்கு முத்திலிருந்து பாரம்பரிய விளக்கு எண்ணெய்யும் தயாரித்து நேரடி விற்பனை செய்கிறார்.
Image may contain: Narayanan, smiling, standing, grass, outdoor and nature
கருவி உற்பத்தியாளர் :
பின் கிடைக்கும் நேரங்களில் சைக்கிள் ஊடு உழவுக் கருவிகள் மற்றும் பவர் டில்லருக்குத் தேவையான உதிரி பாகங்கள் செய்து கொடுக்கிறார்.
பயிற்சியாளர் :
இவற்றையெல்லாம் தாண்டி நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார் “ ஒவ்வொரு அனுபவ விவசாயியும் ஒரு விஞ்ஞானி தான் “ என்பார். அவரே ஒரு அறிவுக் களஞ்சியம். அவரின் அனுபவ அறிவுக் களஞ்சியம் அனைவருக்கும் பயன்படுமாறு கைமாற்றிக் கொடுக்கப் பட வேண்டும்.
அந்த வகையில் தேன்கனி அமைப்பானது நாராயணன் அவர்களை பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துள்ளது. இதன் காரணமாக இன்று அவர் தேன்கனி நடத்தும் பயிற்சிகளில் முதன்மையானவராகத் திகழ்கிறார். அதுபோக ஆங்காங்கு நடைபெறும் விவசாயக் களப் பயிற்சிகளிலும் கலந்து கொண்டு தன் அனுபவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பண்ணை வடிவமைப்பாளர் :

Image may contain: sky, outdoor and natureImage may contain: tree, sky, plant, outdoor and natureImage may contain: tree, plant, outdoor and nature
கடந்த ஒரு வருடமாக பண்ணையில் அகழி எடுத்தல் தொடங்கி மழை நீர் சேகரிப்பு, பண்ணைக் குட்டை, உயிர்வேலி அமைத்தல், பல்வகை மரக்கன்றுகள் தேர்வு செய்தல், பல வகைப் பயிர்கள் சாகுபடி செய்தல், மானாவாரிப் பயிர்கள் சாகுபடி, நெல், காய்கறி சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், ஒட்டு மொத்த பண்ணை வடிவமைப்பாளர் என தமிழகத்தில் ஆங்காங்கு நண்பர்கள் அழைக்கும் பண்ணைகளுக்கு நேரடியாக சென்று அந்த சூழலை ஆய்வு செய்து
அந்த சூழலுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார். இதன் மூலம் நிலத்தில் வேலையில்லாத நாட்களில் மேற்கூறிய பண்முகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இயற்கைக் கெடுக்காத, ஆரோக்கிய சமூகம் உருவாக சூறாவளியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற பயணங்களில் நண்பர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு தன் வாழ்வியலை மேம்படுத்தி தற்போது பண்ணையிலே சூழலைக் கெடுக்காத எளிமையான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.
மேலும் இன்று நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வாழ்வியல் குறித்தான தத்துவங்களை நன்கு கற்றுணர்ந்த படித்த இளைஞர்கள் நிறைய பேர் உருவாகி உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலனோர் தான் கற்றுணர்ந்த அனுபவங்களை யாருக்கும் பயன்படாமல் தன்னுளே தேக்கி வைக்கின்றனர்.
மற்றவர்களுக்கும் கைமாற்றிக் கொடுக்காமல், பலபேர் பயனடைய நம்மாழ்வார் ஐயாவிடமிருந்து கைமாற்றிக் கொடுக்கப் பட்ட அறிவை வீணாக்கி காலத்தை கழித்து வருகின்றனர்.
இவர்களைப் போன்றோர் மத்தியில் இளைஞர் நாராயணன் அவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். இவரைப் போன்ற நம்மாழ்வார் ஐயாவின் வித்துக்கள் எல்லா இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
எந்த பந்தாவும், கர்வமும் இல்லாமல் இயங்கி வரும் வாழும் நம்மாழ்வார்களான இவர்களிடமிருந்து அனைவரும் கற்றுக் கொள்ளாலம். அனுபவங்களை கைமாற்றிக் கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் செய்து வாழ்க்கையை மகிழ்வாக வாழ முடியுமா ? எனக் கேள்வி கேட்டுத் தயங்குபவர்களுக்கு, இளைஞர் நாராயணன் பதிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இது போன்று பண்முகத் தன்மையோடு ஒவ்வொரு இளைஞரும் மாறுவோமேயானால் நம்மாழ்வார் ஐயா தேடிய ஆயிரம் இளைஞர்களில் ஒருவராக நாமும் மாறலாம். ஒவ்வொரு கிராமங்களையும் “ வாழும் கிராமங்களாக ” உருவாக்கலாம்.
Image may contain: tree, outdoor, nature and waterImage may contain: plant, tree, outdoor and nature
அகழி புகைப்படங்கள் :
இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வடிவமைக்கப்பட்ட அகழிமுறை மழைநீர் தடுப்பு. பருவத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்ததால் தற்போது பெய்து வரும் கோடை மழையால் நிரம்பிய அகழிகள்.
வழக்கமாக இது போன்ற உயரமான மழை நீர் தடுப்புகள் அமைக்காத பண்ணைகள் பெய்யும் மழை நீரை ஒட விட்டுப், பின் நிலத்தடி நீர் குறைந்து விட்டது எனவும், மண் அரிப்பு ஏற்பட்டு மரங்கள், மண் பாதிக்கப் பட்டுள்ளது எனவும் வருந்துவார்கள்.
ஆனால் திரு. நாராயணன் அவர்களின் வழிகாட்டுதலில் உருவான இப்பண்ணை தற்போது மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரின் சுவையும் மாறியுள்ளது.
நண்பர்களே இது சரியான பருவம். பண்ணைகளை திட்டமிட்டு செலவு குறைந்த முறையில் சரியான பருவத்தில் வடிவமையுங்கள்.
இது என் அனுபவம்..
நன்றி.
ஜெ.கருப்பசாமி
தேன்கனி நாராயணன்
அவர்களைத் தொடர்பு கொள்ள : 96554 37242
இவர் விவசாயி என்பதால் நண்பர்களே அவரின் வேலைப் பளுவை மனதில் கொண்டு அவருக்கு சிரமம்யேதுமில்லாமல், தேவையான தகவலை சுருக்கமாகவும், அவருடைய ஓய்வு நேரம் என்ன என்று கேட்டும் பேசி பயனடைய வேண்டுகிறேன்.

Wednesday, February 7, 2018

கர்வம் கொள்கிறேன்,
காட்டுக் கம்பே உன்னால் !

Image may contain: 2 people, people smiling, outdoor and nature
என்னை தலைநிமிரச் செய்த உன்னால் !!
நான் கர்வம் கொள்கிறேன் !!!
அனுபவப் பகிர்வு :
ஜெ.கருப்பசாமி
ச.முனியசாமி
பார்த்து பார்த்து விதைத் தேர்ந்தெடுத்து,
பருவம் பார்த்து பல பல உழவு செய்து,
கிடை போட்டு, எரு கொட்டி,
வரப்பு உயர்த்தி, வாய்க்கால் கட்டி,
நீர் பாய்ச்சி, நாற்றாங்கால் தயாரித்து,
நீர் கட்டி, தொலி கலக்கி,
இடைவெளி விட்டு கயிறு பிடித்து, நாற்று நட்டி,
விழிமேல் விழி வைத்து ஆற்றிலோ அல்லது
கிணற்றிலோ நீர் வந்திடாத ?
என ஏங்கி, வந்த நீரை வரப்பு உயர கட்டி,
இயற்கை உரம் தெளித்து, பூச்சு விரட்டி,
களையெடுத்து, பால் பிடிக்க,
அறுவடை வரை நிலம் காயமல் நீர் கட்டி,
மழை, பனி, வெயில்பாராமல் மாதங்கள் பல பாதுகாத்து,
ஆள் உயர வளர்ந்த நெல்லே !
என் பாரம்பரிய நெல்லே !
உன்னை வளர்க்க நன்செய் நிலத்தில்
இவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி இருக்கு !
ஆனால் என் புஞ்சை விவசாயியோ,
பெய்த மழையை மட்டுமே மூலமாக வைத்து...
பாதுகாத்து வைத்த காட்டுக் கம்பு தானியத்தை
பருவத்தில் சில உழவு மட்டுமே செய்து,
ஆவணி மழையில் விதை விதைத்து,
தை மாதத்தில் ஆள் உயர ( 9முதல் 11அடிவரை கூட )
ஓங்கி உயர்ந்து வளர்ந்து கிளையடித்து ( 100 தூர்வரை கட்டி)
கதிராகி அறுவடைக்கு தயாராகி விட்டாயே !!
நெல் விவசாயி போல்
உனக்கு நான் கிடை உட்பட, எரு கூட கொட்டவில்லை,
இயற்கை உரமோ, பூச்சி விரட்டியோ தெளிக்க வில்லை...
துளியும் நான் நீர் கட்டவோ, பாய்ச்சவோ இல்லை,
களையும் எடுக்கவில்லை...
நான் நெல் விவசாயி போல்,
உனக்கு அதிகம் செலவும் செய்யவில்லை, உழைக்கவில்லை..
பெரிய மழையும் இல்லை...
பருவத்தில் விதைத்தோம்!
பருவத்தில் அறுத்தோம் !!
ஆனால் நீயோ அந்த பாரம்பரிய நெல்லையும் விட
( மாப்பிள்ளை சம்பா உட்பட ) உயர்ந்து ஓங்கி செழித்து விட்டாயே...
இன்று என் குடும்பம் உட்பட , அனைத்து உயிருக்கும் உணவும் படைத்துவிட்டாயே....
மானவாரித் தானியங்களான காட்டுக் கம்பு உட்பட
உன்னை தொலைத்து விட்டு !
உன்னை மறந்து விட்டு !
உன்னை உணவில் புறந்தள்ளி விட்டு,
இச்சமூகம் மீளவும் ,
எதிர்காலத்தில் சுயசார்பு வாழ்க்கை வாழ்ந்திடவும்
வேறு வழி உண்டோ ???...
உன்னைப் ( காட்டுக் கம்பு)
பயிர் செய்தமையால்
தலைநிமிர்ந்து பார்க்கிறேன்....
உன்னைப் ( காட்டுக் கம்பு)
பகிர்ந்து உண்டு வாழ்வதால், நான்
தலைநிமிர்ந்து வாழ்கிறேன்..
ஆகையால் காடுக்கம்புத் தானியமே ,
( மானாவாரிப் பயிர்கள் அனைத்தும் உட்பட) உன்னை பயிர்செய்து வாழும் நான், பாடுபட்டு நன்செய் நெல் பயிர்செய்யும் மற்றவர்களை,
உன்னோடு ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கும் போது,
எனக்குள் கர்வம் கொள்ளத் தோணுகிறதே ! ...
ஆனாலும் முடியவில்லை..
இச்சமூகம் விழித்தெழ...
எங்களிடமும் ஓர் ஆயுதம்
( மானாவாரி விதை) உள்ளது என என்னும் போது,
எங்களோடு கரம்பிடித்து,
கைபற்றிப் பயணப் பட விரும்புபவர்களை
அன்போடு வரவேற்கிறோம்....
காட்டுக் கம்பே !!
உன்னால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்....
நன்றி : நம்மாழ்வார் ஐயா, வானகம் நல் வழிகாட்டிகள் & தேன்கனி மானாவாரி உழவர்கள்......