மாற்றம் என்பது சொல் அல்ல...செயல்...
இளம் இயற்கை விவசாயி
தேன்கனி திரு.முனியசாமி
அவர்களின் வானொலி நிகழ்வு
மாறிவரும் நகரமயமாதலில் வரையறுக்கப்பட்ட வாழ்கை முறையை அனைவரும் பின்பற்றி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களிடமிருந்து சற்று நகர்ந்து வாழ்பவர்கள் தான் முன்னோடிகளாக மாறியுள்ளனர்.
என்பதை மெய்பிக்கும் முகமாக தனது வாழ்க்கை முறை இயற்கையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பவர் தான்
என்பதை மெய்பிக்கும் முகமாக தனது வாழ்க்கை முறை இயற்கையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பவர் தான்
விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின்
இளம் இயற்கை விவசாயி திரு.முனியசாமி....
பள்ளி பருவத்தைக் கடந்ததும்,கல்லூரி.
கல்லூரி பருவத்தைக் கடந்ததும்,அலுவலகம்.
அலுவலகத்தை அணி தொடர்ந்து குடும்பம்
என மனிதர்கள் போய் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் தன் பார்வை இயற்கை என்னும் அண்டத்தை தன் குடும்பமாக பாவித்து அதனுடன் தன் வாழ் நாளை ரசித்து கொண்டு இருக்கிறார் திரு.முனியசாமி......
என மனிதர்கள் போய் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் தன் பார்வை இயற்கை என்னும் அண்டத்தை தன் குடும்பமாக பாவித்து அதனுடன் தன் வாழ் நாளை ரசித்து கொண்டு இருக்கிறார் திரு.முனியசாமி......
இவர் வளர்ந்து கொண்டு இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு முன்னோடியாகவும்,
தனக்காக மட்டுமல்லாது இயற்கையின் மடியில் தவழ விரும்பும் அனைத்து அன்பருகளுக்குமாக,
தன்னுடைய முதல் அடியை கால சுவடுகளாக மாறும் விதமாக பயணித்து கொண்டு இருக்கிறார்...
தனக்காக மட்டுமல்லாது இயற்கையின் மடியில் தவழ விரும்பும் அனைத்து அன்பருகளுக்குமாக,
தன்னுடைய முதல் அடியை கால சுவடுகளாக மாறும் விதமாக பயணித்து கொண்டு இருக்கிறார்...
இவருடைய பயணத்தின் பார்வையையும் , பார்வையின் ஆழத்தையும்,
ஆழத்தில் கண்ட அமிழ்த்தையும் நம்முடன் வானொலி மூலமாக பகிர்ந்து கொண்டார்.....
இவருடைய இயற்கை பயணத்தில் இப்பொழுது நாமும் இவரின் வார்த்தைகளுடன் சிறிது தூரம் பயணிப்போம் இக்காணொளி வாயிலாக.....
காணொளி பகுதி 01:-
காணொளி பகுதி 01:-
காணொளி பகுதி 02:-
இவருடைய பயணத்தின் சுவடுகளை அறிய
https://www.facebook.com/kumaran.well.5
முனியசாமி இயற்கையின் அன்பிற்க்குரியவன்