Tuesday, January 24, 2017

மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி:


பாரம்பரிய பொங்கல் விழாவில் மெடோஸ் பள்ளி மாணவ,மாணவிகளின் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தன்முனைப்பு மிகவும் பாராட்டதக்கது.

பல்வேறு கலை மீட்டெடுக்க இவர்களின் செயல்பாடுகள் நம்மை நெகிழ்ச்சியடைய செய்தது....மாணவர்களுடன் இவருடைய உறவு ஒரு நல்ல குரு சிடர்களின் உறவை போன்றதாகவே வெளிப்பட்டது...

இப்பள்ளியால் மீட்டெடுக்கப்பட்ட கலைகள்   பின்வருமாறு:

ஒயிலாட்டம்
பறை இசைத்தல்
சிலம்பாட்டம்
புலியாட்டம்
களியாட்டம்
நாடகம் அரங்கேற்றல்
நாட்டுப்புற நடனம்
நாட்டுப்புற பாடல்
கும்மிப்பாட்டு
உறியடித்தல்
இன்னும் பல....


இவையனைத்தும் கற்க வழிவகை செய்துவிட்டு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மகிழும் தலைமையாசிரியரின் மாண்பு ஒரு நல்லாசியர் என்பதை பறைசாற்றுகிறது.....





நாட்டுப்புற நடனம்


புலியாட்டம்



 ஒயிலாட்டம்


தன் மாணவர்களுடன் தலைமையாசிரியர்

புலியாட்டம்


 சிலம்பாட்டம்




உறியடித்தல்



களியாட்டம்



No comments:

Post a Comment