நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா
தேன்கனி பொங்கல் திருவிழா
பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு:
தேன்கனி பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது நம்முடைய பண்டைய பாரம்பரிய பொருடகளின் கண்காட்சி...இந்நிகழ்விற்க்காக மெடோஸ் பள்ளியின் மாணவர்களின் பங்கு அளப்பறியது...இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்ப்ட்ட அனைத்துப் பொருட்களும் அந்த மாணவர்களின் வீட்டு மச்சியிலிருந்து எடுக்கப்பட்டவை என மாணவர்கள் கூறினர்.....
இக்கண்காட்சியில் நம் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக பல்வேறு பொருட்களும் அதனுடைய தொன்மையும்,வரலாற்றையும் தாங்கி நின்று நாம் கை நழுவ விட்ட பெருமையை தன்னகத்தே கொண்டு நிற்பதாகவே இருந்தது....
No comments:
Post a Comment