Tuesday, January 24, 2017

தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா:


விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக கடந்த பொங்கலன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுடனும் இயற்கை ஆர்வலர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்ப்ட்டது.....
இவ்விழாவில் தேன்கனி அமைப்பின் அங்கத்தினரும்,இயற்கை ஆர்வலர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும், மெடோஸ் பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்....

பாரம்பரிய பொங்கல் விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது...

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு
2.பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு
3.பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்
4.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு
5.மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு:

         

பொங்கலன்று காலை இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய தானியமான “குதிரைவாலி” தானியத்தில் மண்டை வெல்லத்துடன் இனிப்பான பொங்கல் பொங்க பொங்கல் விழா தொடங்கியது...







பொங்கல் பொங்கும் பொழுது அனைத்து அன்பர்களும் மகிழ்ச்சி பொங்க பறை இசை சூழ மகிழ்ச்சி ஆரவாரித்தனர்.

பொங்கல் நிகழ்வின் ஒலி.ஒளிப்பதிவு:

                           





அனைத்து அன்பர்களுக்கும் பாரம்பரிய பொங்கல் பரிமாறப்பட்டது....
அனைவரும் பாரம்பரிய பொங்கலின் சுவையை சுவைக்கும் பொழுது








No comments:

Post a Comment