Tuesday, January 24, 2017

தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி 150 வது உழவர் சந்தை விழா:

                       
                விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் அங்கமான தேன்கனி உழவர் சந்தை கடந்த 150 வாரங்களாக செயல்பட்டுவருகிறது.150 வது தேன்கனி உழவர் சந்தை விழா கடந்த பொங்கல் அன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொண்டாப்பட்டது.....



விழாவில் இயற்கை வழி விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நமது 

பாரம்பரிய தானியங்கள் 

சிவப்பு அரிசி வகைகள்
கைகுத்தல் அரிசி வகைகள்
செக்கு எண்ணெய் வகைகள்
அவல் வகைகள்

பாரம்பரிய திண்பண்டங்கள்

சிறுதானிய காரவகைகள்
சிறுதானிய இனிப்பு வகைகள்
திரிகடுகம் கடலை மிட்டாய்
நவதானிய அல்வா

இயற்கை வழியில் விளைந்த
காய்கறிகள்
பழங்கள்   சந்தைப்படுத்தப்பட்டது

மாடிதோட்டம் பற்றிய விழ்ப்புணர்வு:



இவ்விழாவில் மாடித்தோட்டம் அமைத்தல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது

மாடித்தோட்டத்திற்க்கு தேவையான

பைகள்
விதைகள் மற்றும்

இயற்கை பூச்சிவிரட்டிகள்

பற்றிய விழ்ப்புணர்வு வழங்கப்பட்டது...



No comments:

Post a Comment